LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னை முதல் கோவை வரை வந்தே பாரத் ரயில் சேவை.

சென்னை:  08/04/2023

சென்னை முதல் கோவை வரை  வந்தே பாரத் ரயில் சேவையை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.   

கட்டண விபரம் : ஊர்- 'ஏசி' சேர்கார் -- 'ஏசி' எக்ஸ்கியூடிவ். சென்னை - சேலம். ரூ. 895 -1,740, சென்னை - ஈரோடு. ரூ. 985 -1,930, சென்னை - திருப்பூர்.ரூ. 1,280 - 2,325, சென்னை - கோவை.ரூ. 1,365 - 2,485. என்று கட்டணம்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலில் தானியங்கி கதவு வசதி, இலவச இணையதள சேவை வசதி, மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை வசதிகள் இருக்கும் .

எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில்,  தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை சென்னை - கோவை  இடையிலான சேவையைப்  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்   கொடியசைத்துத்  துவங்கி வைத்தார். இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, சென்னை சென்ட்ரல் - கோவை, வந்தே பாரத் ரயில் சேவையானது 09/04/2023 முதல் மக்கள் பயன் பாட்டிற்கு வரும் என்று  கூறினார். மேலும்  இந்த ரயிலானது, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும். சேலம், திருப்பூர், மற்றும்  ஈரோடு ஆகிய ரயில்  நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். முதல் சேவையாக எட்டுப் பெட்டிகளும் அதன் பயன்பாட்டைப் பொறுத்து பின்னர்  அதிகப் பெட்டிகள் இணைக்கப்படும்.  இந்த ரயிலில் கோவையை 5 மணி 50 நிமிடத்தில் சென்றடையும்.

கட்டண விபரம் :

 'ஏசி' சேர்கார் -- 'ஏசி' எக்ஸ்கியூடிவ்.

சென்னை - சேலம் ரூ. 895 -1,740,

சென்னை - ஈரோடு. ரூ. 985 -1,930,

சென்னை - திருப்பூர்.ரூ. 1,280 - 2,325,

சென்னை - கோவை.ரூ. 1,365 - 2,485. என்று கட்டணம்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் தானியங்கி கதவு வசதி, இலவச இணையதள சேவை வசதி, மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை வசதிகள் இருக்கும் .

by Bharathidasan P   on 08 Apr 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.