(ஒழுக்கத்தால் மேன்மை அடைவது மட்டுமன்றிப் பின்னால் பல நன்மைகளும் உண்டாகும்.) நல்ல நடத்தையினால் உடனே நன்மைகள் கிடைக்காவிட்டாலும் பின்னால் நன்மைகள் முளைப்பதற்கு அது விதை தெளிப்பதாகும். ஆனால் தீய ஒழுக்கத்தால் உடனேயும் துன்பமுண்டாகும்; பின்னாலும் துன்பம் வரும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நல்லாருக்கும் என்பது நன்மையான அறத்திற்கு விதைபோன்ற காரணமாகும். தீய ஒழுக்கமானது எப்போதும் துன்பத்தினைத் தருவதாகும்.
Translation
'Decorum true' observed a seed of good will be;
'Decorum's breach' will sorrow yield eternally.
Explanation
Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.