LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF

தமிழ் மாதங்கள் 12 அறிந்ததே. ஆனால், தமிழ் ஆண்டுகள் 60 தெரியுமா?

தமிழ் மாதங்கள் சித்திரை தொடங்கி பங்குனி வரை 12ன் பெயர்கள் நம்மில் பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். ஆனால், தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபதின் பெயர்கள் நம்மில் யாருக்காவது தெரியுமா? 

 

தற்போது பிறந்துள்ள தமிழ் புத்தாண்டின் பெயர் குரோதி. குரோதி என்றால் கடிந்திடு கோபமுறும் என்று அர்த்தம். அதாவது பகைக்கேடு என்று பொருள். தமிழ் ஆண்டுகள் 60ன் பெயர்களையும் அவற்றின் பொருளையும் இந்தப் பதிவில் காண்போம்.

 

பிரபவ என்றால் உயர்வான உதயம் என்று பொருள்.

 

விபவ என்றால் ஒப்பில்லா பெருமை என்று பொருள்.

 

சுக்ல என்றால் ஒளி மிகுந்த வானத்தை போன்ற வெண்மை என்று பொருள்.

 

பிரமோத என்றால் உவகை பொங்கும் என்று பொருள்.

 

பிரஜாபதி என்றால் உருவாக்கும் நாயகன் என்று பொருள்.

 

ஆங்கிரச என்றால் திருமிக்க தவமுனி என்று பொருள்.

 

ஸ்ரீமுக என்றால் உளமேற்கும் என்று பொருள்.

 

பவ என்றால் உள்ளம் உள்ளது காட்டும் என்று பொருள்.

 

யுவ என்றால் இளமை எழிலுறும் என்று பொருள்.

 

தாது என்றால் இதயம் உவந்து தரும் என்று பொருள்.

 

ஈஸ்வர என்றால் இறைமை நிறைந்திடும் என்று பொருள்.

 

வெகுதானிய என்றால் இல்லம் செழித்திடும் என்று பொருள்.

 

பிரமாதி என்றால் தலைமை தாங்கிடும் என்று பொருள்.

 

விக்ரம என்றால் தைரியம் நிலைத்திடும் என்று பொருள்.

 

விருஷ என்றால் நிலையுற நின்றிடும் என்று பொருள்.

 

சித்திர பானு என்றால் நிறைந்த சித்திகள் விளங்கும் என்ற பொருள்.

 

சுபானு என்றால் நன்மைகள் பெருக்கிடும் என்று பொருள்.

 

தாரண என்றால் இளமை பூண்டிடும் என்று பொருள்.

 

பார்த்திப என்றால் ஆளுமை கொண்டிடும் என்று பொருள்.

 

வியய என்றால் செலவிட செயல் தரும் என்று பொருள்.

 

ஸர்வஜித் என்றால் தொட்டது துலங்கும் என்று பொருள்.

 

சர்வதாரி என்றால் அணியெல்லாம் பூண்டிடும் என்று பொருள்.

 

விரோதி என்றால் கெட்டது விரட்டிடும் என்று பொருள்.

 

விக்ருதி என்றால் கேடுற்ற எழில் என்று பொருள்.

 

கர என்றால் செயல் திறமுறும் என்று பொருள்.

 

இதையும் படியுங்கள்:

சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் என்னவாகும்?

 

காளயுக்தி என்றால் காலத்தில் அறிவுறுத்தும் என்று பொருள்.

 

சித்தார்த்த என்றால் சிறப்புறு சித்தி தரும் என்று பொருள்.

 

ரௌத்ர என்றால் சீர்கெடும் சினமே என்று பொருள்.

 

துர்மதி என்றால் தூண்டிடும் தீமைக்கு என்று பொருள்.

 

துந்துபி என்றால் துய்ய நல்லிசை தரும் என்று பொருள்.

 

ருத்ரோத்காரி என்றால் கோபத்தின் விளைநிலமாம் என்று பொருள்.

 

ரக்தாஷி என்றால் குருதியாய் சிவந்த கண் என்று பொருள்.

 

குரோதன என்றால் விரோதத்தின் வேராகும் என்று பொருள்.

 

அக்ஷய என்றால் குறைவில்லாமல் நிறைவது என்று பொருள்.

by Kumar   on 23 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை. தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை.
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.